January 21st, 2008 by Ahmad Baqavi
குர்ஆனில் பச்சை நிறம்
குர்ஆனில் மற்ற நிறங்களை விட பச்சை நிறத்தை மட்டும் சிறப்பித்துச் சொல்லப்படுவதிலிருந்து அதன் முக்கியத்துவத்தை உணரலாம்.
பச்சை நிறம் பார்ப்பதற்கு பசுமையானது!கண்களுக்கு குளிர்ச்சியூட்டுவது! மனிதன் பார்த்ததும் பரவசமடையும் இந்த வண்ண நிறம்இறைவனுக்கும் மிகவும் உவப்பான நிறம் என்பதால் தான் அவனது அத்தாட்சிகளில் ஒன்றாகவும், சுவர்க்கத்துப் பரிசுப் பொருட்களில் ஒன்றாகவும் சிறப்பிக்கப்படுவதை குர்ஆனில் காணலாம்.
மேலும்.. »
Posted in குர்ஆன், தஃவா வகுப்பு | No Comments »
January 16th, 2008 by Ahmad Baqavi
நிறங்கள்
அருள் மறை அல்குர்ஆன் வண்ணங்களைப் பற்றிப் பேசுகிறது. மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், இதரபடைப்புகள் யாவற்றிலும் பல வண்ணங்களை அமைத்திருப்பதும் அல்லாஹ்வின் அத்தாட்சி களாகும் (30:22,35:27,)எனக் கூறுகிறது.
அது மட்டுமல்ல தனித்தனியாகவும் நிறங்களைப் பற்றிக் கூறுகிறது. அவை:-
1. பச்சை ( 12:42, 12:46,55:76: 76:21
2. மஞ்சள் ( 2:69
3. சிவப்பு ( 35:27
4. கறுப்பு ( 2:187
5. வெள்ளை ( ( 2:187, 7:108, 20:22, 26,33, 27:12, 28:32, 37:46
6. நீலம் , الأزرق 20:102
7. சாம்பல் நிறம் (رماد) 14:18
8. கூளங்களின் நிறம் (சருகுகள்) 23:41
9. ரோசா நிறம் ( 55:37
நேரடியாக 6 நிறங்களும் மறைமுகமாக 3 நிறங்களும் கூறப்பட்டுள்ளன.
Posted in குர்ஆன், தஃவா வகுப்பு | No Comments »
January 14th, 2008 by Ahmad Baqavi
அரபுகளின் மூட நம்பிக்கைகள்
‘பஹீரா’(بحيرة )
அன்றைய அரபுகள் தமது தெய்வங்களுக்காக கால் நடைகளைப் பலவாறாக நேர்ச்சை செய்து வந்தனர்.சில பெண்ஒட்டகைகளை தெய்வங்களுக்கு என விட்டு விடுவார்கள்.இவ்வாறு விடப்பட்ட பெண் ஒட்டகங்களில் யாரும் பால் கறக்கக்கூடாது என முடிவு செய்திருந்தனர். இவ்வாறு விடப்பட்ட ஒட்டகத்தை ‘பஹீரா’(بحيرة )எனக் குறிப்பிடுவர்.
மேலும்.. »
Posted in குர்ஆன், அனாச்சாரங்கள், தஃவா வகுப்பு | No Comments »
January 14th, 2008 by Ahmad Baqavi
சமுதாயச் சிந்தனைக்கு,
பல ஹஜ்ஜுகள் செய்வது பற்றி ?
ஹஜ்ஜு இருவகைப்படும்
ஓன்று கடமையான ஹஜ்ஜு. மற்றொன்று ஸுன்னத்தான ஹஜ்ஜு! உடலாலும் பொருளாலும் வசதிபடைத்தோருக்கு வாழ்நாளில் ஒரு முறை ஹஜ் செய்வது(பர்ளு) கடமையாகும். அல்லது ஹஜ்ஜு செய்வதாக நேர்ச்சை செய்தாலும் அதுவும் கட்டாயம் நிறை வேற்றவேண்டிய கடமைகளில் ஒன்றாகிவிடும். மேலும்.. »
Posted in பொதுவானவை, ஃபிக்ஹு, தஃவா வகுப்பு | No Comments »
December 24th, 2007 by Ahmad Baqavi
மக்காவிலிருந்து கொண்டே அடிக்கடி உம்ரா செய்யலாமா?
12. கே.ஊரிலிந்து வந்த நாங்கள் பெற்றோர், உறவினருக்கு உம்ரா செய்ய ஒரு பட்டியலே (லிஸ்டே) வைத்திருக்கிறோம்.ஊரிலுள்ள உலமாக்கள் இதை ஊக்குவிக்கிறார்கள்.இப்படி மக்காவிலிருந்து கொண்டே தன்யீம் (மஸ்ஜிது ஆயிஷா) சென்று உம்ரா செய்யலாமா? சோட்டா உம்ரா,படா உம்ரா என்று கூறி தன்யீம் அல்லது ஜிஃரானா இடங்களுக்குச் சென்று இஹ்ராம் கட்டிவருகிறார்களே! இவை சரிதானா? ஆயிஷா-யான்பு மேலும்.. »
Posted in ஃபிக்ஹு, கேள்வி-பதில், பெண்கள் பகுதி, தஃவா வகுப்பு | No Comments »