அரபுகளின் மூட நம்பிக்கைகள் ‘பஹீரா’(بحيرة ) அன்றைய அரபுகள் தமது தெய்வங்களுக்காக கால் நடைகளைப் பலவாறாக நேர்ச்சை செய்து வந்தனர்.சில பெண்ஒட்டகைகளை தெய்வங்களுக்கு என விட்டு விடுவார்கள்.இவ்வாறு விடப்பட்ட பெண் ஒட்டகங்களில் யாரும் பால் கறக்கக்கூடாது என முடிவு செய்திருந்தனர். இவ்வாறு விடப்பட்ட ஒட்டகத்தை ‘பஹீரா’(بحيرة )எனக் குறிப்பிடுவர்.
பராஅத் இரவும் பித்அத்களும் ‘லைலத்துல் பராஅத்’;, ‘பராஅத் இரவு’, ‘ஷபே பராஅத்’; என்று பல பெயர்களில் கொண்டாடப்பட்டுவரும் இந்த இரவு, நமது மக்களால் மாண்பார் இரவுகளில் ஒன்றாகக் கருதப்பட்டுவருகிறது.
இஸ்லாமியத் திருமணத்திற்குத் தேவை 1. சீதனமா? சீர் வரிசைகளா ? 2. சடங்குகளா ? சம்பிரதாயங்களா? 3. ஊர்வலமா? ஊர்திகளா? 4. மேளதாளங்களா? வாத்தியங்களா? 5. பூமாலையா ? பூச்செண்டுகளா? 6. ஆரத்தியா? ஐதீகங்களா? 7. தாலியா? கரிசைமணியா? 8. குத்பாவா? வேதமந்திரங்களா? 9. அல்லிஃப் பைனஹுமாவா? அல்ஃபாத்திஹாவா? 10. கட்டித்தழுவுவதா? காலில் விழுவதா? இவைகளுக்கு விடை காண தொடர்ந்து படியுங்கள். தொடரும்….
11. கப்ருகளை வணங்குவதும் ஷிர்க் ஆகும் இறந்துவிட்ட நபிமார்கள், அவ்லியாக்கள், பெரியார்கள் நமது தேவைகளை நிறைவேற்றுவார்கள்.துன்பங்களை போக்குவார்கள்.பிள்ளை வரம் தருவார்கள், பரிந்துரை செய்வார்கள்; என எண்ணி உதவி தேடுவது, பிரார்த்திப்து போன்ற செயல்கள் அனைத்தும் ஷிர்க் ஆகும். ‘அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களை அழைக்காதீர். அவ்வாறு அழைத்தால் நீர் வேதனை செய்யப்படுவோரில் ஆகிவிடுவீர்.’ (அல்-குர்ஆன் 26:213) ‘அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணையாகக் கருதி அதே நிலையில் மரணித்தவன் நிச்சயமாக நரகில் புகுந்துவிட்டான்.’ என நபி(ஸல்)அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் [...]
சூனியம்,ஜோசியம்,நாள் நட்சத்திரம்,தாயத்து,சகுனம் பார்ப்பது. 6. சூனியம்,கைரேகை,ஜோசியம்,ஜாதகம்,குறி,பால்கிதாபு பார்ப்பதில் இணைவைத்தல் : சூனியம் இறை நிராகரிப்புசசெயலாகும். அது மனிதனை அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாகும். சூனியம் எந்த பயனையும் பெற்றுத்தராது தீமையை விளைவிக்கும் பாவச்செயலாகும். ”அவர்களுக்கு எந்தப்பயனையும் தராத துன்பம் தரும் ஒன்றை -சூனியத்தைக்- கற்றுக்கொண்டார்கள். அல்குர்ஆன் 2:102 ”சூனியக்காரன் எங்கு வந்தாலும் வெற்றி பெறமாட்டான். அல்-குர்ஆன் 20:69 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரித்தர்ர்கள்:- சூனியம் மற்றும் ஜோசியக்காரனிடம் சென்று அவன் கூறுவதை உண்மையென [...]