Feed on
Posts
Comments

Archive for the 'பெண்கள் பகுதி' Category

மக்காவிலிருந்து கொண்டே அடிக்கடி உம்ரா செய்யலாமா? 12. கே.ஊரிலிந்து வந்த நாங்கள் பெற்றோர், உறவினருக்கு உம்ரா செய்ய ஒரு பட்டியலே (லிஸ்டே) வைத்திருக்கிறோம்.ஊரிலுள்ள உலமாக்கள் இதை ஊக்குவிக்கிறார்கள்.இப்படி மக்காவிலிருந்து கொண்டே தன்யீம் (மஸ்ஜிது ஆயிஷா) சென்று உம்ரா செய்யலாமா? சோட்டா உம்ரா,படா உம்ரா என்று கூறி தன்யீம் அல்லது ஜிஃரானா இடங்களுக்குச் சென்று இஹ்ராம் கட்டிவருகிறார்களே! இவை சரிதானா? ஆயிஷா-யான்பு

1.இபாளா,ஸயீயை பிற்படுத்தலாமா? கே : பிறை 10,11,12,13 ஆகிய அய்யாமுத் தஷ்ரீக்குடைடய நாட்களில் உடல் நலிவு, நோய், வயோதிகம் காரணமாக மக்கா சென்று தவாபுல் இஃபாளாவும், ஹஜ்ஜுடைய ஸயீயும் செய்ய இயலாத போது பிறை 13 க்குப்பிறகு அவற்றை நிறைவேற்றலாமா ?  பிஹாருந்நிஸா, குளச்சல்

 பர்தாவை உதாசீனம் செய்வதின் விளைவு    இன்று பர்தாவை தூக்கி வீசிவிட்டு மாற்று மதத்தினரைப் போல் வெளியே வருகின்றனர் இன்றைய நம் குடும்பப் பெண்கள்.    முஸ்லிம் பெண்களை இனம் கண்டு கொள்வதே கடினமாக உள்ளது. ஒரு தடவை என் எதிரே வந்த இரு முஸ்லிம் சகோதரிகளை ‘தலையில் துணியிடாமல் நடமாடுகிறீர்களே!’ எனக் கேட்டதற்கு,    ’மற்றவர்கள் முஸ்லிம் பெண்கள் என அடையாளம் கண்டு கொள்வார்கள், தலையை திறந்து சென்றால் மாற்று மதப் பெண்கள் போகிறார்கள் என [...]

பத்தாவதாக:-    ‘அந்நிய ஆடவருடன் கலந்துறவாடாதீர்! தனித்திருக்காதீர்!!’    பெண்களும் ஆண்களும் சகஜமாகப் பழகுவதையும் தனித்திருப்பதையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.    அவ்வாறு பழகும் போதும் தனித்திருக்கும் போதும் சைத்தான் அவர்களை தன் மாய வலையில் வீழ்த்தி விடுகிறான். எனவே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்,    ’எந்த ஆடவரும் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம், ஏனெனில் சைத்ததான் அவர்களில் மூன்றாமவனாக ஆகிவிடுகிறான்’ என்றார்கள். (திர்மிதீ)

ஏழாவதாக:- ஓசையுடன் நடக்காதீர்! ﭧ ﭨ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ ﭼ النور:1 ٣ ‘அவர்கள் தங்களின் அலங்காரத்தில் மறைந்திருப்பதை பிறருக்குக் காட்ட (பூமியில்) கால்களை தட்டி தட்டி நடக்க வேண்டாம்’ எனக் கூறுகிறது அல்குர்ஆன்.

  • Page 1 of 3
  • 1
  • 2
  • 3