Posted in ஃபிக்ஹு, தஃவா வகுப்பு on September 6th, 2010 No Comments »
நோன்பு திறந்தவுடன் ஒருவர் ஓத வேண்டிய பிரார்த்தனை ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ ‘தஹபல் லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’ பொருள்: நரம்புகள் நனைந்து விட்டன, தாகம் தீர்ந்து விட்டது, கூலி அல்லாஹ்வின் நாட்டத்தின் படி உறுதியாகி விட்டது’ (அபூதாவுத்) This hadeeth also pointed out it’s Layeef -week. it can be recited. On the whole better to recite [...]
Posted in ஃபிக்ஹு, தஃவா வகுப்பு on August 17th, 2010 No Comments »
நோன்பாளியின் மாண்பு நோன்பாளிக்கு சிறந்த பரிசாக சொர்க்கத்தில் ஓர் உயரிய இடம் உள்ளது.அது தான் ரய்யான் எனும் சிறப்பு வாசல் வழியாகச் செல்லும் மிகப்பெரும் பேறு வழங்கப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் :- “சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது மறுமைநாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத்தவிர வேறு எவரும் அதன் [...]
Posted in ஃபிக்ஹு, தஃவா வகுப்பு on August 17th, 2010 No Comments »
அரிய துஆக்கள் உணவு அபிவிருத்தி ஏற்பட வேண்டுமா? நீண்ட ஆயுளைப்பெற வேண்டுமா? தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா? யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
Posted in ஃபிக்ஹு, தஃவா வகுப்பு on December 23rd, 2009 No Comments »
தாஸூஆ,ஆஷூரா நோன்புகள் ஆஷுரா என்றால் என்ன ? தாஸூஆ என்றால் முஹர்ரம் மதாதத்தின் ஒன்பதாவது நாளுக்கும்.ஆஷுரா எனபது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளுக்கும்; கூறப்படும். இந்த நாளுக்கும் நோன்புக்கும் என்ன தொடர்பு ? இந்நாளில் மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் மக்களையும் பிர்அவனிடமிருந்து காத்தருளியதால் அதற்கு நன்றி செலுத்து வதற்காக அவர்களும் அவர்களது மக்களும் நோன்பு நோற்று வந்தனர். இதனால் இந்நோன்புக்கு சிறப்பு ஏற்பட்டது.
Posted in ஃபிக்ஹு, தஃவா வகுப்பு on November 26th, 2009 No Comments »
ஈத்’ என்னும் அரபுச் சொல்லுக்கு திரும்பத் திரும்ப வருதல் என்பது பொருளாகும்.பெருநாள் ஆண்டு தோறும் திரும்பத் திரும்ப வருவதால் இப்பெயர் பெற்றது. மதீனாவில் திருவிழாக்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனா நகர் வந்தபோது மதீனா வாசிகள் இரு நாட்களை பெரும் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதற்கான காரணங்களை வினவியபோது நாங்கள் பண்டு தொட்டு விளையாடுவதற் காகவும்.பொழுது போக்கிற்காகவும் இவ்வாறு கொண்டாடி மகிழ்வது வழக்கம் என்றார்கள். அப்போது நபிகளார் (ஸல்) அவர்கள்,